Sunday, May 29

ஆதங்கம்!

 எனது கிறுக்கல் முயற்சி.



 

இசை!
தித்திக்கும் தேனாக!
நளினமான  நதி ஓசையாக!
உண்ண உண்ணத் தெவிட்டாத
அருஞ்சுவையாக!
இதயத்தை வருடும்
மெல்லிய பூந்தென்றலான நீ!
இன்று!
இடியும் மின்னலுமாக!
மனதைப் பிளக்கும் பூகம்பமாக!
ஒரு புயலாய் மாறியது ஏனோ?










No comments:

Post a Comment