Wednesday, May 18

ஒவியமும் கவிதையும்.

                  சித்ரா முருகன்.

என் ரங்கோலிக்கு சுந்தரவள்ளி சகாதேவன்  எழுதிய கவிதை.

ஓவிய ஓசை 
பொன்னந்தி மாலையிலே !
என்னோடு பேசையிலே!
" என்னவரே உன் காதல் நெஞ்சம் "
ஓசையில்லா பாஷையிலே !
சொன்னாலும் புரியாத
புதிரான சைகையிலே
பண்ணிசைத்தே ஓடிவரும் 
தூதாகத் தொலைபேசியிலே !.
சுந்தரவள்ளி சகாதேவன்

அந்தமான் தமிழர் சங்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

No comments:

Post a Comment